Wednesday, March 23, 2016

சேலம் குமரசாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ எல்லைபிடாரியம்மன் பங்குனி திருவிழா

சேலம் குமரசாம்பட்டி அருள்மிகு ஸ்ரீ எல்லைபிடாரியம்மன் பங்குனி திருவிழா கோலாகலமாக தொடங்கியது..
இன்று(22-03-2016) அம்மனுக்கு கம்பம் நட்டு பூச்சாட்டப்பட்டது.. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு எல்லைபிடாரியம்மன் அருள் பெற்றனர்....
திருவிழா 13 நாட்கள் சிறப்பாக நடைபெற உள்ளது... அதன்படி 
***********************************************************************
29-03-2016 - சக்தி அழைத்தல்,மாவிளக்கு.
30-03-2016 - பொங்கல் வைத்தல்,கரகம்,அலகு குத்தல்.
31-03-2016 - திருகல்யாணம்,பூமிதித்தல்
01-04-2016 - வண்டி வேடிக்கை
02-04-2016 - சத்தாபரணம்
03-04-2016 - மஞ்சள் நீராட்டு
***********************************************************************
அனைவரும் வருக ! அம்மன் அருள் பெருக !!









No comments:

Post a Comment

Like Us