Tuesday, July 29, 2014

கோட்டை மாரியம்மன் கோவிலில் கம்பம் நடும் நிகழ்ச்சி

சேலத்தில் ஆடிப்பண்டிகை திருவிழாவை முன்னிட்டு கோட்டை மாரியம்மன் கோவிலில் நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி வெகுவிமரிசையாக நடந்தது. சேலத்தில் ஆடி மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் திருவிழாக்கள் உற்சாகமாக களை கட்டுவது வழக்கம். சேலத்தில் எட்டு பேட்டைகளையும் கட்டியாளும் அம்மனாக கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் திகழ்கிறது. கோட்டை மாரியம்மன் கோவில் நேற்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது, சேலம் மாநகரை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து வழிபட்டனர்










No comments:

Post a Comment

Like Us