Saturday, November 7, 2015

சேலம் சாய்பாபா ஆலயத்தில் உலக மக்கள் நன்மைக்காக பிரத்யங்கரா தேவி ஹோமம்

சேலம் சட்டக்கல்லூரி பஸ் நிறுத்தம் அருகே உள்ள ஐயன்கரடு பகுதியில் யோகி சாய்ராம் சாரிடபுள் அறக்கட்டளை சார்பில் உலக மக்கள் நன்மைக்காக பிரத்யங்கரா தேவி ஹோமம் இன்று(08.11.2015) நடந்தது,
இதில் ஏராளமான பொது மக்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டார்கள்,இதில் கலந்து கொண்ட எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ஹோமத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட பேனா இலவசமாக வழங்கப்பட்டது....








No comments:

Post a Comment

Like Us