Thursday, October 22, 2015

சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன்

நவராத்திரி நிறைவு நாளான இன்று சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன் வளாகத்தில் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது . அப்போது அம்மன் கறுத்த சடை விரித்து குதிரை வாகனத்தில் அருள்பாலித்தாள்.. அப்போது சாமி வேடம் அணிந்த சிறுவர்களுக்கு சக்தி அழைக்கபட்டு மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது

No comments:

Post a Comment

Like Us